சுவாமி ஐயப்பன் மந்திரம்:

சுவாமி ஐயப்பன் மந்திரம்:
உடல் மன சுத்தியுடன் இந்த மந்திரத்தை தினமும் 18 உரு செபித்து,உங்களது கோரிக்கைகளை அவர்முன் சமர்ப்பிக்க,விரைவான பலனையும்,பரிபூர்ண அருளையும் கொடுப்பார்.
மந்திரம் சித்தியாக பௌர்ணமியன்று 1008 உரு செபித்து பூஜிக்க சித்தியாகும்.
சுவாமி ஐயப்பன் யந்திரம் வைத்து வழிபடின் மேலும் சிறப்பாக இருக்கும்.
"சுவாமியே சரணம் ஐயப்பா"
ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம்
போன்: 7598758991,9952230991

Comments

Post a Comment