நினைத்தது நிறைவேற:


நினைத்தது நிறைவேற:
கீழேயுள்ள யந்திரத்தை செம்புத் தகட்டில் கீறி,சாபநிவர்த்தி செய்த பிறகு,
"ஓம் நமசிவய நமஹ" என்று 1008 உரு கொடுக்க வேண்டும்.
பிறகு இந்த தகட்டை சுருட்டி தாயத்துனுள் அடைத்து கட்டிக் கொள்ள நாம் எடுக்கும் சகல காரியமும் பலிக்கும்,நினைத்தது நிறைவேறும்.கண்கூடாக மிகவும் அற்புதமான பலன்களைக் கொடுக்கும்.
ஸ்ரீ அகத்தியர் மந்திலாயம்
போன்: 7598758991,9952230991.

Comments