குறி சொல்லும் கர்ண எட்சிணி மை மற்றும் மந்திரம்:

குறி சொல்லும் கர்ண எட்சிணி மை மற்றும் மந்திரம்:
சிறியா நங்கை,பெரியா நங்கை,அழுகண்ணி,ஆனை வணங்கி,இந்த மூலிகைகளுக்கு முறையாக சாபநிவர்த்தி செய்து காப்புகட்டி பிடுங்கி வந்து,நிழலில் உலர்த்தி கருக்கி அதனுடன் சந்தனம்,ஆந்தை பித்து,வெள்ளைக்கவுலி பித்தும் சேர்த்து அரைத்து,மையை வழித்து எடுத்து,கர்ண எட்சிணியை தியானம் செய்து மந்திர உருவேற்றி மையை நெற்றியில் இட்டுக் கொள்ள நடந்த,நடக்கின்ற,நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் மற்றவர்கள் ஆச்சரியப்படும்படி தெளிவாக குறி சொல்லாம்.
கர்ண எட்சிணி மந்திரம்:
"அரிஓம் அங் மங் வங் கர்ண எட்சிணி வா வா வந்து குறி சொல்லம்மா வந்து என் முன் நிற்க சுவாகா"
இதற்கான யந்திரம் எழுதி சித்தி செய்து கொண்டு தான் குறி பாட முடியும்.
குறி சொல்லும் கர்ண எட்சிணி மை மற்றும் யந்திரத் தகடு கிடைக்கும்.
ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம்
போன்:9952230991

ஸ்ரீ அகத்தியர் மந்திலாயம் போன்: 9952230991

Comments

  1. இதனுடைய விலை எவ்வளவு 9626440988

    ReplyDelete
  2. விலை எவ்வளவு எவ்வளவு tharuveerghal

    ReplyDelete
  3. இது உண்மையா பலிக்குமா

    ReplyDelete
  4. சரி இந்த மை தீர்ந்து விட்டால் என்ன செய்வது

    ReplyDelete
  5. மீண்டும் உங்களிடம் வாங்க வேண்டுமா இது சாத்தியப்படுமா? என்ன விலை வரும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கேட்டது கிடைக்கும் சிதம்பர சக்கர வழிபாடு

மன அமைதி தரும் வினாயகர் மந்திரம்:

சர்வ வசியம்: